இயற்கையின் கோபம்
மனிதன் மேல்,
அழிந்தது மனிதன் மட்டுமே,
இயற்கையின் கோபத்தை
கண்ட பிறகும்
உனக்கு ஏன் கோபம் மானிடா
மனிதனின் மனதினை
மனதால் வெல்ல கற்றுக்கொள்
கோபத்தால் அல்ல!!!
பாறையில் இருந்து கசிந்து கொண்டே இருக்கும் நீர் போல , என் மனதில் இருந்து கசிந்து கொண்டே இருக்கும் , உன் மேல...
No comments:
Post a Comment