Mar 5, 2015



உன்னோடு
இரவில் கூடி களித்து,
மகிழ்ந்த பின்னே,
காலையில் எழுந்ததும்,
உதரி மடித்த படுக்கைக்கு நடுவே,
மீதமாய் கலைந்து கிடந்தது
என் வெட்கம்!!

No comments:

Post a Comment

பாறையில் இருந்து கசிந்து   கொண்டே இருக்கும்   நீர்   போல , என் மனதில்   இருந்து கசிந்து   கொண்டே இருக்கும் , உன்   மேல...