பிச்சை எடுத்த சிறுமிக்கு
ஐந்து ருபாய் கொடுத்தேன்
பசிக்கு உதவும் என்று,
ஓடிச்சென்று,
ஐஸ்க்ரீம் வாங்கியவளின்
கண்களில் தெரிந்தது
கடவுளின் சந்தோஷம்!!

பாறையில் இருந்து கசிந்து கொண்டே இருக்கும் நீர் போல , என் மனதில் இருந்து கசிந்து கொண்டே இருக்கும் , உன் மேல...
No comments:
Post a Comment