May 9, 2017





இயற்கையின் கோபம்
மனிதன் மேல்,
அழிந்தது மனிதன் மட்டுமே,
இயற்கையின் கோபத்தை
கண்ட பிறகும்
உனக்கு ஏன் கோபம் மானிடா
மனிதனின் மனதினை
மனதால் வெல்ல கற்றுக்கொள்
கோபத்தால் அல்ல!!!



No comments:

Post a Comment

பாறையில் இருந்து கசிந்து   கொண்டே இருக்கும்   நீர்   போல , என் மனதில்   இருந்து கசிந்து   கொண்டே இருக்கும் , உன்   மேல...