May 9, 2017







விழியோரம் கசிந்த நீரும்
கண்ணை விட்டு
விடை பெறாமல்
நின்றது!!நான்
உன்னை பிரிய மனமில்லாமல்
நின்றது போல்!!!


No comments:

Post a Comment

பாறையில் இருந்து கசிந்து   கொண்டே இருக்கும்   நீர்   போல , என் மனதில்   இருந்து கசிந்து   கொண்டே இருக்கும் , உன்   மேல...