May 9, 2017



பிரிவு

கண் இமைக்கும் நேரத்தில்
ஒரு நொடி

கண்முன் நீ தோன்றினாலும்
உண்மை என்று
நம்ப மறுக்கும் என் மனது,
 நீ கடல் கடந்து சென்றபின் 

உன் தேய்ந்த செருப்பையும்
திருகு இல்லா  கம்மலையும் 

பார்த்து அழுதது!





No comments:

Post a Comment

பாறையில் இருந்து கசிந்து   கொண்டே இருக்கும்   நீர்   போல , என் மனதில்   இருந்து கசிந்து   கொண்டே இருக்கும் , உன்   மேல...